Sunday, January 20, 2008

கணிணியை காக்கும் சில வழிகள்

நீங்கள் புதிதாக கணிணி வாங்கி உள்ளீர்களா? அல்லது ஏற்கனவே கணிணி வைத்துள்ளீர்களா இதோ உங்கள் கணிணியை எளிதாக காக்கும் சில வழிமுறைகள்....

1.கணிணியை UPS இல்லாமல் உபயோகபடுத்த வேண்டாம்
ஏனெனில் சில நேரங்களில் மின் வெட்டின் காரனமாக உங்கள் கணிணி சேமிப்பகம் பழுதடைய வாய்ப்புள்ளது.
2.கணிணியில் அதிகமான படங்கள் , கேம்ஸ்கள் , இன்னும் தேவையில்லா சில சாஃப்ட்வேர்களை நிறுவுவதை தடுக்கவும்
3.உங்களுக்கு தேவையான சாஃப்ட்வேர்களை நிறுவிய பின் தேவையில்லா சாஃப்ட்வேர்களை உங்கள் Control Panel – Add Remove Program மூலம் அழித்து விடவும்.
4.உங்கள் கணிணியில் Internet இனைப்பு உள்ளதா? அவ்வாறெனில் நீங்கள் கட்டாயம் Anti - Virus நிறுவுதல் வேண்டும்
5.கணிணியை உபயோக படுத்திய பின் கணிணியின் கணிணியின் பவர் கேபிளை பிடுங்கிவிடவும் இல்லை எனில் மதர்போஃர்ட் பழுதடைய வாய்ப்புகள் உள்ளன...

3 comments:

PODAKKUDI said...
This comment has been removed by a blog administrator.
PODAKKUDI said...

It is useful information for me like New user. please proceed .I want to know how to write tamil comments in it.
kamal

புதுப்பாலம் said...

பயனுள்ள தகவல். தொடருங்கள்.

நட்புடன்
இஸ்மாயில் கனி
ஜித்தா
http://kaniraja.blogspost.com

web site hit counter